1134
இங்கிலாந்தில் இந்தியத் தூதரகம் தாக்கப்பட்டது தொடர்பாக பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 31 இடங்களில் சோதனை நடத்தினர். லண்டன் தாக்குதலின் பின்னணியில் உள்ள சதித் திட்டத்தை...

1527
ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மத்தியப்பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தி வருகிறது. பயங்கரவாதம், போதைப்பொருள்...

1299
காஷ்மீரில் தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புடைய 3 பேரின் சொத்துக்களை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டு செயல்படும் ஹிஸ்புல் முஜாஹிதின், ஜெய்ஷ் இ முகமது உள...

3783
மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு வழக்கில் ஷாரிக் உடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த மங்களூர் அருகிலுள்ள நாகுரி பகுதியை போலீசார் தங்களின் ...

2476
கோவை உக்கடத்தில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் தொடர்பாக, தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற வேண்டுமென்று, முதலமைச்சர...

2364
தமிழகத்தில் தேசிய புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்ட 8 பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினரை 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. என்.ஐ.ஏ. அண்மையில் நடத்திய ...

7144
லஷ்கர்-இ-தொய்பா, ஐ.எஸ்., அல்-கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளில் சேர இளைஞர்களை நிர்ப்பந்தித்ததாக பாப்புலர் பிரண்ட் மீது தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ குற்றம் சாட்டியுள்ளது. கைது செய்யப்பட்ட 45 பே...



BIG STORY